ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வேறு எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளுங்கள், கர்நாடகம் வேண்டாம் என்பது அவரது தரப்பு வாதம். இதனை ஒத்துக் கொள்ளவில்லை உச்ச நீதிமன்றம். இன்று வழங்கிய தீர்ப்பில், வழக்கு கர்நாடகத்திலேயேதான் நடைபெறும் என்று சொல்லியுள்ளது.
ஜெயலலிதா மீதான் ஊழல் வழக்குகள்
The Outsider 8: உடல் நலம் பேணுவது எப்படி?
15 hours ago
No comments:
Post a Comment