சென்னைக் கடற்கரையில் குப்பை போட்டவர்களைப் பிடித்து ஆளுக்கு ரூ. 25 அபராதம் போட்டுள்ளார்கள். இனிமே சுண்டல் வாங்கித் தின்னுட்டு அந்தத் தாளையெல்லாம் பத்திரமா வீட்டுக்குக் கொண்டு வந்து படிச்சுட்டு குப்பைத் தொட்டில போடுங்க.
How can one hold back one’s tears?
1 day ago
No comments:
Post a Comment