மும்பை குண்டு வெடிப்பில் 46 பேர் உயிரிழந்தனர். அதற்கு இரண்டு நாள் கழித்து டாமனில் ஒரு பாலம் இடிந்து விழுந்து அதில் பயணம் செய்து கொண்டிருந்த 25 சிறுவர்கள் இறந்துள்ளனர். இதற்கு நிச்சயமாகத் தீவிரவாதிகள் பொறுப்பில்லை.
நம்மிடையே உயிர் இழப்பு பற்றி ஒருவித மரப்புத்தனமை ஏற்பட்டு விட்டது. 100 உயிராவது ஒரேயடியாகப் போனால்தான் ஒரு "த்சொ". 250 உயிருக்கு மேலாகத்தான் கொஞ்சம் வருத்தம். ஒரு 1000 உயிர் என்றால்தான் ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது.
அத்வைதவேதாந்தத்திற்கு இன்றைய நடைமுறைப்பயன் என்ன?
8 hours ago
No comments:
Post a Comment