தினமணி
தமிழக சட்டமன்றத்தின் கடைசி அமர்வில் தொழில் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். (ஆனால் அதே நாளில் கொண்டுவரப்பட்ட கேபிள் கையகப்படுத்தல் சட்டத்துக்கு ஆளுநர் இன்னமும் அனுமதி தரவில்லை.)
இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை மாணவர் நிஷாந்த் ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றம் சென்றுள்ளார். வழக்கறிஞர் கே.எம்.விஜயன் இவருக்காக ஆஜர் ஆகிறார். வழக்கு பிப்ரவரி 13 திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
துறவியின் கவலை
1 day ago
No comments:
Post a Comment