இன்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு சர்வேபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாள். என் அலுவலகம் இருக்கும் தெருவில்தான் (இப்பொழுது இதன் பெயர் இராதாகிருஷ்ணன் சாலை), அலுவலகத்திற்குப் பக்கத்தில்தான் அவர் வசித்து வந்த வீடு. இந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வானொலியில் குழந்தைகளுக்காக ஆற்றிய உரை இங்கே கிடைக்கும். நேரம் இருந்தால் இதைத் தமிழ்ப்படுத்தி இங்கே இடுகிறேன்.
எழுத்தாளனின் இலவச சேவை!
2 hours ago
No comments:
Post a Comment