எம்.ஜே.கோபாலன், இந்தியாவிற்காக கிரிக்கெட் மற்றும் ஹாக்கி இரண்டிலும் விளையாடியவர். நேற்று சென்னையில் காலமானார். நேற்றைய தேதிவரை சர்வதேச கிரிக்கெட் விளையாடியவர்களிலேயே அதிக வயதானவராக இருந்தவர். விளையாடியதென்னவோ ஒரு டெஸ்டு போட்டிதான். அதிலும் எடுத்தது ஒரு விக்கெட்டுதான். சென்னையின் ரஞ்சிக் கோப்பை அணிக்கு அணித்தலைவராகப் பல வருடங்கள் இருந்திருக்கிறார்.
துபாய் பரணி இலக்கிய விழாவில்.
1 day ago
No comments:
Post a Comment