உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தடைசெய்ய மறுத்ததனால் அண்ணா பல்கலைக்கழகம் தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வை நடத்தத் தீர்மானித்துள்ளது.
மே 13,14 தேதிகளில் இந்தத் தேர்வு நடக்கும். ஆனாலும் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்குப் பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடக்கும் என்பது தீர்மானமாகும் என்று தெரிகிறது. அதாவது நுழைவுத்தேர்வை எழுதிய பின்னரும் தேர்வு முடிவுகள் தேவையில்லை என்று ஆகலாம்!
முந்தைய பதிவுகள்:
நுழைவுத் தேர்வு வழக்கு
நுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து
வளநிலம்
4 hours ago
No comments:
Post a Comment