தொழில்முனைவோருக்கான குணாதிசயங்கள், என்ன தேவை, என்ன தேவையில்லை, யார் வேண்டுமானாலும் தொழில்முனைவர் ஆகலாமா போன்ற பல கேள்விகளுக்கு நிறைய கதைகளுடன் பதில் அளித்தார்.
பதிவர் (வலதுசாரி) அதியமான் தொலைபேசி மூலம் பேசினார். தன் சொந்த அனுபவங்களுடன் பல சுவாரசியமான தகவல்களையும் சொன்னார். எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியின் வணிகத்துறைத் தலைவர் பேராசிரியர் ரோஸி அவர்கள் நடத்தும் தொழில்முனைதல் பாடம் பற்றி சில வார்த்தைகள் பேசினார்.
இங்கேயே கேட்க:
தரவிறக்கிக் கொள்ள
மூர்த்தி எழுதியுள்ள புத்தகங்கள்
தொடர்புள்ள புத்தகங்கள்
No comments:
Post a Comment