ராமோன் மேக்சேசே விருது பெற்ற 'தி ஹிந்து' பத்திரிகையின் கிராமிய ஆசிரியர் பி.சாயிநாத், புதன்கிழமை, 19, செப்டெம்பர் 2007 அன்று சென்னையில் Indian School of Social Sciences ஏற்பாடு செய்துள்ள ஒரு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அங்கு "India: When rising inequalities threaten democracy" என்ற தலைப்பில் பேசுகிறார்.
இடம்: ரஷ்ய கலாசார மையம், ஆழ்வார்பேட்டை
நேரம்: மாலை 6.00 மணி
இன்று திண்டுக்கல்லில் சர்வோதய ஜெகன்னாதன் விருது விழா
13 hours ago
Please attend the meeting and post audio of the same in your blog
ReplyDeleteபத்ரி
ReplyDeleteசாய்நாத் பேச்சு எப்படி இருந்தது?
ஒலி நாடா ஏதாவது உண்டா? உங்களின் பிரத்தியேக கவரேஜ்...
அன்புடன்
வெங்கட்ரமணன்