'சரஸ்வதி' சிற்றிதழ் ஆசிரியர் விஜயபாஸ்கரனை நித்யா கவுரவித்தார். விஜயபாஸ்கரனைப் பாராட்டி எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பேசும்போது தமிழின் முற்போக்கு இலக்கிய சரித்திரம் எழுதப்படும்போது அதில் விஜயபாஸ்கரனின் பங்களிப்பு தனிச்சிறப்பிடம் பெறும் என்றார்.
உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்
14 hours ago
No comments:
Post a Comment