Wednesday, October 12, 2011

கொட்டிவாக்கம் ராஜுடன் ஒரு பேட்டி

தமிழ்பேப்பரில் இன்று வெளியாகியுள்ள பேட்டி - ராஜ் செருபால், சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கான கொட்டிவாக்கம் வார்டு வேட்பாளர்

இவருக்காக வாக்குகள் சேகரிக்க நான் சென்றது பற்றிய பதிவு இங்கே.

3 comments:

  1. I read your measured reply to Yuvakrishna's rant against Raj and 'educated' candidates like him. I did not think his poorly argued post merited any reply. It smacked of zero homework and knee-jerk anti-intellectual stance, which unfortunately passes for serious journalism these days.

    ReplyDelete
  2. Sir, did you see this interesting blog post about Chennai Mayor candidate Foodking Sarathbabu?
    http://nocorruptiononlyjustice.blogspot.com

    ReplyDelete
  3. ராஜ் பற்றி தேர்தலுக்குப் பிறகு தாங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்பதிலிருந்தே அவர் தோற்றிருப்பார் என்று புரிந்து கொண்டேன். இருப்பினும் எவ்வளவு ஓட்டு வாங்கியிருப்பார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கூகுளிட்டபோது அதிர்ச்சியும் சங்கடமுமாக இருந்தது. பதிவான வாக்குகளில் வெறும் 4% (331 வாக்குகள்) மட்டுமே பெற முடிந்திருக்கிறது. வெற்றி பெற்றவரோ 60% பெற்றிருக்கிறார்.
    சமூக சேவையையும் , அரசியல்வாதிகளையும் மக்கள் பிரித்தே பார்க்கின்றனர். மக்களைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளின் கடமை என்பது வேஷ்டி-சேலை, கலர் டீவி, ஆடு-மாடு, வெள்ள நிவாரண நிதி கொடுப்பதுதான். மற்றபடி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ராஜ் மாதிரி யாராவது போராடிப் பெற்றுத் தருவார்கள். கவுன்சிலர்களின் Roles & Responsibilities பற்றிய விழிப்புணர்வே மக்களுக்கு தெளிவாக இல்லை.
    அடுத்த தேர்தலுக்குள் அதை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
    ===

    ReplyDelete