
அவரது நாவல்கள் 'என் பெயர் ராமசேஷன்', 'காகித மலர்கள்' இரண்டையும் போன்று எனக்குத் தெரிந்து தமிழில் வேறு யாரும் எழுதவில்லை. இந்த இரண்டு நாவல்களும் தற்போது உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளன. அவரது பிற படைப்புகள் - சிறுகதைத் தொகுதி, குறுநாவல் தொகுதி - இரண்டும் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளன.

I, Ramesehan
Paper Flowers
ஆதவனை நேரடியாகத் தமிழில் படிக்க முடியாத பிற மொழி பேசும் நண்பர்களுக்கு வாங்கிப் பரிசளியுங்கள்!
நல்ல விஷயம்.தகவலுக்கு நன்றி பத்ரி
ReplyDelete