மார்ச் மாதம் (6 மார்ச் 2010) அன்று தமிழ் பாரம்பரியம் நிகழ்வில், கே.பி.ஜீனன் கலந்துகொண்டு பேசினார். பொறியியல் கல்வி பயின்ற ஜீனன், பின்னர் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைனில் கல்வி பெற்றபின், நகர நாகரிகத்தை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, கேரளாவில் அரவக்கோடு என்ற இடத்தின் அருகே ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார்.
அங்கே குழந்தைகள் எப்படி கலையை எளிதாக உள்வாங்குகிறார்கள், அற்புதமாகப் படைக்கிறார்கள், எப்படி ‘படிப்பறிவில்லாத’ கிராம மக்கள் கலையைப் படைக்கிறார்கள் ஆகியவற்றை அருகே இருந்து படம் பிடித்து ஆவணப்படுத்தியுள்ளார். கலை, கல்வி ஆகியவை தொடர்பான தன் கருத்துகளை அவர் முன்வைத்தார். அதனை கீழே காணலாம்.
Watch KB Jeenan on Art, Learning and Education (1/2) in Educational & How-To | View More Free Videos Online at Veoh.com
Watch KB Jeenan on Art, Learning and Education (2/2) in Educational & How-To | View More Free Videos Online at Veoh.com
எச்சமிடும் பறவைகளும் பூப்பந்தும்
18 minutes ago
No comments:
Post a Comment