சென்னை உயர்நீதிமன்றத்தில் தோற்றபின்னர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்கு நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கை எடுத்துச் சென்றுள்ளது.
ஆனால் வழக்கை உடனடியாக எடுத்துக்கொண்டு தீர்ப்பு சொல்லவேண்டும் என்ற தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கு மார்ச் 27ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தன்னறம் விருது 2025
17 hours ago

No comments:
Post a Comment