இன்று சென்னை லேண்ட்மார்க்கில், ராமச்சந்திர குஹாவின் India After Gandhi புத்தகத்தின் தமிழாக்கம் (முதல் பாகம் மட்டும்) வெளியிடப்பட்டது.
ராமச்சந்திர குஹாவை அறிமுகம் செய்து ஆ.இரா.வேங்கடாசலபதி பேசினார்.
அதையடுத்து, ராமச்சந்திர குஹா பேசினார்.
படங்களை நாளை சேர்க்கிறேன்.
Manasa Book Club, Chennai.
11 hours ago

No comments:
Post a Comment