ஜூன் 4, வெள்ளிக்கிழமை, மாலை 6.30 மணிக்கு கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் (எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை) போலி மருந்து / காலவதி மருந்து ஆகியவை கிளப்பியுள்ள பிரச்னை குறித்தும், அது தொடர்பாக இந்திய மருந்துக் கொள்கை குறித்தும் பேச திரு சுகுமாரன் வருகிறார்.
சுகுமாரன், FMRAI (Federation of Medical and Sales Representatives Association of India) அமைப்பின் அனைத்திந்திய முன்னாள் துணைத் துலைவர். TNMSRA (Tamil Nadu Medical and Sales Representatives Association) அமைப்பில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்.
அனைவரும் வருக.
கல்லறையிலே உறங்கும் பிரேதம்
46 minutes ago
நன்றி!
ReplyDeleteaudio available ... Please share
ReplyDelete