Thursday, February 02, 2012

சாரு நிவேதிதா எக்ஸைல் கூட்டம்

வரும் 4-பிப்ரவரி-2012 மதியம் 2.00 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் சாரு நிவேதிதாவின் எக்ஸைல் புத்தகம் பற்றிய விமரிசனக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் கலந்துகொண்டு நானும் சில நிமிடங்கள் பேசுவேன். ஒரு வாசகனாக.

அன்று முழுதும் எம்.ஏ (வைணவம்) பாட வகுப்புகள் வேறு உள்ளன. கூடவே, அன்று மாலை தமிழ் பாரம்பரியக் குழுமத்தின் மாதாந்தர நிகழ்ச்சியும் உள்ளது. எனவே முழு நேரமும் இருக்கமாட்டேன்.

1 comment:

  1. vanakam iyeraaaa.. neum soo um sontakaukalaaaa...?

    ReplyDelete