முலாயம் சிங் யாதவ் தைரியமாக வி.இ.ப குண்டர்களைத் தூக்கி சிறையில் அடைத்துள்ளார். பாராட்டுவோம். வெங்கையா நாயுடு "ராம பக்தர்களை" உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உத்திரப் பிரதேசத்தில் இப்பொழுது பா.ஜ.பா ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே பயமாயிருக்கிறது.
லாஸ்லோவின் நூலகம்
48 minutes ago
No comments:
Post a Comment