Tuesday, August 17, 2010

மெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்

மெட்ராஸ் தின வாரக் கொண்டாட்டங்களில் சென்னை முழுதும் பல இடங்களில் பேச்சுகள் நடக்கின்றன. அவற்றில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மட்டும் தமிழில் பேச்சுகளை ஏற்பாடு செய்துள்ளது. முடிந்தவரை அந்த நான்கு பேச்சுகளுக்குமாவது செல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். முதலாவது - மாமல்லபுரம் - கோயில் கட்டுமானத்தின் கலைக்கூடம் என்ற தலைப்பில் சுவாமிநாதன் பேசியது - 16 ஆகஸ்ட் 2010 அன்று. அதன் வீடியோ இங்கே.



இன்று, 17 ஆகஸ்ட் 2010 அன்று பிரதீப் சக்ரவர்த்தி; 18 ஆகஸ்ட் அன்று நரசய்யா, 19 ஆகஸ்ட் அன்று தீயோடர் பாஸ்கரன்.

No comments:

Post a Comment