Tuesday, August 17, 2010

தாயின் மணிக்கொடி

ஐ.சி.எஃப் சில்வர் ஜூபிலி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, சென்னை.

கொடியை நோக்கி...

கொடி ஏற்றுகிறேன்

மாணவர்களுக்குக் கதை சொல்கிறேன்

2 comments:

  1. வந்தே மாதரம்.. சுதந்திர தின செய்தி என்ன? நீங்கள் படித்த நாட்களில் உங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய சிறப்பு விருந்தினர்களில் மறக்க முடியாதவர் யாரேனும் உண்டா? சுதந்திர தினத்தில் தங்கள் கற்றுக்கொண்ட புதிய செய்தி உண்டா?

    பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் நமது நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைக்கும் பொது ஏற்படும் அனுபவம் எப்படி இருந்தது.

    நட்புடன்,
    சரவணன்.

    ReplyDelete
  2. பரவாயில்லை, பெர்முடாவுடன் கொடியேற்றவில்லை ;-)

    ReplyDelete