Thursday, September 13, 2012

PublishingNext கருத்தரங்கம்

கோவாவில் PublishingNext என்று ஒரு கருத்தரங்கு, வெள்ளி, சனி (14, 15 செப்டெம்பர்) இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து பல பதிப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள். கிழக்கு பதிப்பகத்திலிருந்து நானும் சத்யாவும் கலந்துகொள்கிறோம்.

ஞாயிறுதான் சென்னை திரும்பிவருகிறேன்.  அதுவரையில் என் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை அவ்வப்போது பிரசுரித்தபடி இருப்பேன். ஆனால் பதில் எழுதமுடியாமல் போகலாம். நேரம் மற்றும் இணைய இணைப்பைப் பொருத்து, முடிந்தவரை பதில்களை எழுத முற்படுகிறேன்.


1 comment:

  1. Can you tell us what you have learned from this?

    ReplyDelete