உச்ச நீதிமன்றம் நேற்றைய தனது தீர்ப்பில் வேலை நிறுத்தம் செய்ய அரசு ஊழியர்களுக்கு துளிக்கூட அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது. இது ஒரு தவறான முடிவாகும் என்றே தோன்றுகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்தத் தீர்ப்பை முன்வைத்து அரசு ஊழியரின் உரிமைகளைப் பறித்துக் கொண்டே இருக்கலாம். எதிர்த்துப் போராட முடியாது ஊழியர்களின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளது இந்தத் தீர்ப்பு. இதனைக் கண்டித்து, ஊழியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
Thursday, August 07, 2003
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment