திரு. அருண் ஷோரி மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருப்பவர். அரசு நிறுவனங்களை தனியார் துறையாக்குவதற்கான இலாக்கா பொறுப்பையும் கூட வகிப்பவர். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் ஆசிரியராக இருந்தவர்.
இந்தியா எவ்வாறெல்லாம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது பற்றி இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் எழுதியுள்ள கட்டுரை படிக்க வேண்டிய ஒன்றாகும்.
வடதமிழ்ச்சங்கம் பிரித்தானியாவில் ஒரு விழா
1 hour ago

No comments:
Post a Comment