Monday, August 25, 2003

மும்பையில் குண்டு வெடிப்பு

இன்று மும்பையில் இரு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. 45 பேருக்கு மேல் மரணமடைந்துள்ளனர். காஷ்மீர், அஸ்ஸாம், முன்னர் பஞ்சாப் போன்ற தீவிரவாதம் அதிகமான இடங்களில் மட்டுமே இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் தீவிரவாதம் உச்சத்தில் இருந்த போது தில்லியில் தொல்லைகள் அதிகமாக இருந்தது. அனால் அங்கு கூட இதுபோன்ற பெரும் அளவில் குண்டு வெடிப்பு நடந்து இத்தனை பேர் பலியானதில்லை.

No comments:

Post a Comment