Saturday, December 24, 2011

இந்திய புனிதக் கலை - உமாபதி (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா, கோயில் கட்டுதல், சிலை செதுக்குதல், உலோகத்தில் திருமேனி செய்தல் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர். கீழே அவர் உருவாக்கிய கஜசம்ஹாரமூர்த்தி உருவத்தைக் காணலாம்.


இந்திய புனிதக் கலை பாரம்பரியம் பற்றி ஜெயச்சந்திரனின் அறிமுக உரை.



தொடர்ந்து, ஸ்தபதி உமாபதி ஆசார்யாவின் உரை.

2 comments:

  1. A very informative speech by a great Maestro. His speech conveys how much he is invloved and enjoys the great heritage of building temples. Thanks

    ReplyDelete
  2. very poor audio quality...why so ?

    ReplyDelete