Monday, September 08, 2003

ஊர்ப் பயணம்

இன்றும், நாளையும் மும்பை வாசம், அதற்கு மறுநாள் பெங்களூர், வியாழன் அன்று சென்னை. விமானத்தில் செல்லும்போது படிக்க காஞ்சா அய்லய்யாவின் "நான் ஏன் இந்து அல்ல" (தமிழாக்கம்) + எஸ்.வி.இராஜதுரையின் "பதி பசு பாகிஸ்தான்".

No comments:

Post a Comment