
அரங்குகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன என்று முன்னமே சொல்லியிருந்தேன். ஆனால் ஏன் இப்படி அலங்கரிக்கிறார்கள் என்று எனக்கு முதலில் புரியவில்லை. சிறப்பான அலங்காரத்தைக் கொண்ட அரங்குக்கு என்று தனியாகப் பரிசுகள் கொடுக்கின்றார்களாம். அதனால்தான்!

விற்பனை கொல்காதா அளவுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் சென்னையைவிட நிச்சயம் அதிகமாக இருக்கவேண்டும்.
No comments:
Post a Comment