Monday, June 15, 2009

திருவேற்காடு கிழக்கு புத்தகக் கண்காட்சி

இன்று (15 ஜூன் 2009), திருவேற்காட்டில் கிழக்கு பதிப்பகம் நடத்தும் புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கிறது.

இடம்:

ஏ.வி.திருமண மண்டபம்
130 சன்னதித் தெரு
கருமாரியம்மன் கோவில் அருகில்
திருவேற்காடு
சென்னை 600 077

நாள்: ஜூன் 15 முதல் ஜூன் 23 வரை (9 தினங்கள் மட்டுமே)

இப்போது ஆழ்வார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் ராயபுரம் ஆகிய இடங்களில் கிழக்கின் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment