Wednesday, July 26, 2006

நாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...

ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி இருவரும் சந்தித்து மேடை நாடகங்கள் (எழுதுவது, நடிப்பது, மேடையேற்றுவது) பற்றி விரிவாகப் பேசுகிறார்கள்.

தி ஹிந்து மெட்ரோ பிளஸ் இணைப்பில்.

[தரையில் உள்ள புத்தகங்கள் மூன்றும் என்னென்ன என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு காத்திருக்கிறது!]

2 comments:

  1. கீழே இருப்பது 'ஆதவன் சிறுகதைகள்', நடுவில் அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்', மேலே இருப்பது பாராவின் 'பாக்: ஒரு புதிரின் சரிதம்'

    சரிதானே?

    ReplyDelete
  2. முதல் இரண்டு விடைகள் சரி. மூன்றாவது தவறு. மூன்றாவது புத்தகம் பா.ராவுடையது அல்ல. இ.பாவுடையது.

    ReplyDelete