இன்றைய தி ஹிந்துவில் இருந்து
இட ஒதுக்கீடு பற்றிய அரசியல் அமைப்புச் சட்ட மாற்றத்தை வரவேற்கும் சுவாமி அக்னிவேஷ், அதே நேரம் சிறுபான்மை கல்விக்கூடங்களுக்கு விலக்கு அளித்திருப்பது கூடாது என்று அதனை எதிர்க்கிறார்.
மக்களவையில் 104வது அரசியலமைப்புச் சட்ட மாற்ற மசோதா புதன்கிழமை நிறைவேறியது. நேற்று மாநிலங்கள் அவையிலும் நிறைவேறியுள்ளது.
ஆனால் இதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் தனியான சட்டங்களைக் கொண்டுவரவேண்டும். அதுவரையிலும் அந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இப்பொழுது இயற்றப்பட்டுள்ள அரசியல் அமைப்புச் சட்ட மாற்றம் தனியார் கல்லூரிகளில் சமூகம்/கல்வி ஆகியவற்றால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்யக்கூடிய அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. அவ்வளவே.
இளவெயில் தியானம்
1 hour ago

No comments:
Post a Comment