Tuesday, May 24, 2005

"நானும் நேருவும்" - சொற்பொழிவு

பாரத் சேவக் சமாஜ், இராமமூர்த்தி கல்வி மறுவாழ்வு அறக்கட்டளை சார்பில் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு 27.5.2005 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு "நானும் நேருவும்" என்ற தலைப்பில் V.கல்யாணம் பேசுவார். இடம்: பாரத் சேவக் சமாஜ், இராசாசி மண்டபம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை 2.

V.கல்யாணம், மகாத்மா காந்தியின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றியவர். இவருக்கு வயது 90க்கு மேல் ஆகிறது.

1 comment:

  1. Badri, if you attend the meeting and if time permits, please write about his speech. - Thanks, PK Sivakumar

    ReplyDelete