பாரத் சேவக் சமாஜ், இராமமூர்த்தி கல்வி மறுவாழ்வு அறக்கட்டளை சார்பில் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு 27.5.2005 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு "நானும் நேருவும்" என்ற தலைப்பில் V.கல்யாணம் பேசுவார். இடம்: பாரத் சேவக் சமாஜ், இராசாசி மண்டபம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை 2.
V.கல்யாணம், மகாத்மா காந்தியின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றியவர். இவருக்கு வயது 90க்கு மேல் ஆகிறது.
அவர்களின் இரவு
10 hours ago

Badri, if you attend the meeting and if time permits, please write about his speech. - Thanks, PK Sivakumar
ReplyDelete