எழுத்தாளர் சா.கந்தசாமி ஓர் ஆவணப்படம் எடுத்துவருகிறார். 18-ம் நூற்றாண்டில், பாண்டிச்சேரியில் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை என்பவர்மீதான ஆவணப்படம் அது. மதுரை புத்தகக் கண்காட்சியின்போது அங்கே அவரைச் சந்தித்தேன். அப்போது ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி உரையாடினோம். அதன் தொடர்ச்சியாக இன்று காலை அவரை அவரது வீட்டில் சந்தித்து ஒலிப்பதிவு செய்த பாட்காஸ்டிங் இது.
கிழக்கு பாட்காஸ்ட்
எனது முந்தைய பதிவு ஒன்று: ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகள்
.
உடலும் உளச்சோர்வும்
11 hours ago

No comments:
Post a Comment