ஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீட்டு விழா கோவையில் திங்கள் (26 அக்டோபர் 2009) அன்று நடைபெறுகிறது. திங்கள், செவ்வாய் இரு நாள்களும் கோவையில் இருப்பேன். கோவை பி.எஸ்.ஜி டெக் நிர்வாகவியல் துறை மாணவர்களுடன் நானும் சத்யாவும் திங்கள் காலை உரையாடுகிறோம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKCZpXNoelgp1A-1xnceQqGVStReJYiZtIBRrvTACah5f8iuXMYpr6vLdQRwyhfiySZOsLtK2SpDLjjOWKlRso8AAManVI6WHeoUKRueDQWSqk8xcJBL6SBgTTHEr-lCx2tszTfQ/s320/shannmuga+chettiyar%3D1.jpg)
அன்னாரது பேரன் திரு. சுந்தர்ராஜன் மூலம் அடியேனுக்கும் ஓர் அழைப்பிதழ் வந்திருக்கிறது. உங்களையும் சந்திக்க ஒரு வாய்ப்பு! சந்திக்கலாம்தானே :)
ReplyDeleteநிச்சயமாக! சும்மாதானே ஒரு ஓரமாக உட்கார்ந்திருக்கப் போகிறேன்!
ReplyDelete