Wednesday, August 10, 2005

எஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு

கிழக்கு பதிப்பகம்

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
நூல் விமரிசன அரங்கு

இடம்
தி புக்பாயிண்ட் அரங்கம்
160, அண்ணா சாலை, சென்னை 600 002

நாள்
20-08-2005, சனிக்கிழமை, மாலை 5.30 மணி

பங்குபெறுவோர்
அசோகமித்திரன், நா.முத்துசாமி,
பிரபஞ்சன், நாஞ்சில் நாடன்,
சா.தேவதாஸ், ஆனந்த்

ஏற்புரை
எஸ்.ராமகிருஷ்ணன்

-*-

வருக

4 comments:

  1. Thanks for the invite. I'll certainly participate.

    ReplyDelete
  2. அழைப்புக்கு நன்றி. வருகிறேன்.

    ReplyDelete
  3. பத்ரி,
    ஒருவேளை ஒலிப்பதிவு ஏதும் செய்ய வாய்ப்பிருப்பின், சந்தர்ப்பம் வாய்த்தால் உங்கள் வலைப்பதிவில் இடவும். நன்றி.

    ReplyDelete
  4. மாண்ட்ரீஸர்: ஒலி, ஒளிப்பதிவுகள் உண்டு. ஒலிப்பதிவு உடனடியாக என் பதிவில் ஏறும். ஒளி... சிடியாக.

    ReplyDelete