Sunday, March 15, 2009

தி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு

பெரும் வரவேற்பு இருக்கும் காரணத்தால் தி.நகர் எல்.ஆர்.சுவாமி அரங்கில் (உஸ்மான் ரோட்டில் சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிராக, தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு எதிராக, சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸுக்குப் பக்கத்தில்) நடைபெறும் கிழக்கு புத்தகக் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது.

இந்த வாரம் முழுமைக்கும் (16-22 மார்ச் 2009) கிழக்கு புத்தக விற்பனை தொடரும்.

***

நாளை வேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம் திறக்கப்படும்.

1 comment:

  1. பாண்டி பஜாரில் "SMS" பக்கத்து போஸ்டராக பார்த்தேன்.

    Guess Encouraging..??

    Wishes..

    ReplyDelete