Tuesday, August 03, 2004

ஒரு நாவலும், மூன்று விமரிசனங்களும்

ஜெயமோகனின் காடு நாவல் படித்து விட்டீர்களா? இந்த மாதம் காலச்சுவடு, உயிர்மை இதழ்களில் இந்த நாவலுக்கான விமரிசனங்கள் வந்துள்ளன.

காலச்சுவடு விமரிசனம் எழுதியவர் அரவிந்தன். உயிர்மையில் பி.ஏ.கிருஷ்ணன்.

புது காலச்சுவடு இன்னமும் சிஃபியில் சேர்க்கப்படவில்லை. பி.ஏ.கிருஷ்ணனின் விமரிசனம் இங்கே.

அத்துடன் வெங்கடேஷ் 'நேசமுடன்' எழுதிய விமரிசனம்.

அரவிந்தனின் விமரிசனம் காடு ஒரு தோல்வியுற்ற நாவல் என்கிறது. பி.ஏ.கிருஷ்ணன் "[காடு போன்ற] இத்தகைய நாவல்கள் அரிது என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை" என்கிறார்.

வேறு ஏதாவது விமரிசனங்களை யாராவது முன்வைக்கிறீர்களா?

என் விமரிசனம் வாரக்கடைசியில்.

1 comment:

  1. i dont know what he means by that.does it mean that such novels are rare but being rare per se is not an indication of greatness.he nowhere say that it is a great novel and i think he wantonly avoided such a
    statement.

    ReplyDelete