Friday, August 13, 2004

களம் - நாகூர் ரூமியின் தேர்தல் பற்றிய சிறுகதை

தமிழோவியத்தில் நாகூர் ரூமி தேர்தலில் ஈடுபடும் ஒரு கற்றுக்குட்டி தேர்தல் அதிகாரியின் மனநிலையை மிக அருமையாக சிறுகதையாகப் பதிவு செய்துள்ளார்.

இணையத்தில் படிக்கக் கிடைத்த கதைகளில் அற்புதமாக அமைந்த ஒரு கதை இது. கதையைப் படிக்க இங்கு தொடங்குங்கள்.

1 comment:

  1. it sounded like a journal for the most part. the last line, i feel, must have been made to dawn on the reader implicitly, rather than stating it blatantly.

    ReplyDelete