Tuesday, June 06, 2006

கோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்

இன்று தி ஹிந்துவில் பிரிந்தா காரத் எழுதியுள்ளது: The PDS and eroding food security

மத்திய அமைச்சரவையில் ஷரத் பவாருக்கு விவசாயம் மற்றும் உணவு என இரண்டு துறைகளையும் ஒருசேர அளித்திருக்கக் கூடாது. Conflict of Interest!

விவசாய அமைச்சரின் நோக்கங்களும் உணவு அமைச்சரின் நோக்கங்களும் மாறுபட்டவை.

மற்றபடி பொது விநியோகத் துறையின் பல கொள்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ், மேல் ஆகிய இரண்டு பிரிவினருக்கும் வெவ்வேறு வகையில் மான்யங்கள் போய்ச்சேருமாறு சில மாறுதல்கள் செய்யப்படவேண்டும். முக்கியமாக மாநிலங்களுக்கு (தமிழகம் சேர்த்து) இதைப்பற்றி நிறைய சொல்லித்தரவேண்டும்.

இந்தியாவின் உணவுக்கொள்கை பற்றிய தீவிரமான விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள், தோழமைக்கட்சிகள் அரசை இழுக்க வேண்டும்.

என் முந்தைய பதிவுகள்:
ரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்
கோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு
அரிசி அரசியலும் கோதுமை அரசியலும்
அரிசி மான்யம் redux
அரிசி மான்யம் (Rice subsidy)

No comments:

Post a Comment