சிஃபி rss செய்தியோடையை நிறுவியபின் கண்ணில் பட்ட முதல் செய்தி பல கிறித்துவ பிஷப்கள் அம்மையாரைச் சந்தித்து அவரது அரசுக்கு தாங்கள் அனைவரும் ஆதரவு தருவதாகச் சொல்லியுள்ளனர் என்பது. இவர்கள் அம்மையாரிடம் முட்டை, இறைச்சி உணவைப் பற்றிப் பேசினரா என்பது தெரியவில்லை.
இந்த அம்மையார் சாலைகள் அமைப்போம், மின்சாரம் கொடுப்போம் என்று பேசி தேர்தலில் வென்றார். வந்தவுடன் செய்வதென்னவோ, 'முட்டை, இறைச்சி விற்காதே', 'இது புனித நகரம்' அன்று ஆணைகள் பிறப்பிப்பது.
எம்.சி.மதுரைப் பிள்ளை,முன்னோடிகளில் ஒரு முகம்
6 hours ago
No comments:
Post a Comment