இன்று தொடங்கி அடுத்த ஆறு நாள்களும் கிழக்கு அலுவலக மொட்டைமாடியில் தினம் இரு புத்தகங்களாக அறிமுகம் செய்யப்படும். முதல் நாள் அறிமுகப்படுத்தப்படுவது, வோல்ட்டேரின் கேண்டீட் எனப்படும் ஃபிரெஞ்ச் நாவலின் ஆங்கிலம் வழியான தமிழாக்கம். மொழிபெயர்ப்பாளர் பத்ரி சேஷாத்ரி (நான்தான்). அறிமுகம் செய்பவர் மாலன். இரண்டாவது புத்தகம் நாகூர் ரூமி எழுதிய சூஃபி வழி, அறிமுகம் செய்பவர், பா.ராகவன்.
இரு புத்தகங்களும் புத்தக அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும்.
Monday, December 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment