Sunday, March 28, 2004

கட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க!

பதர் சயீத், வக்ஃப் வாரியத் தலைவர், மற்றும் தென் சென்னைத் தொகுதிக்கான அஇஅதிமுக வேட்பாளர், தி.நகரில் பேசிய பேச்சு என்று தினமலரில் வந்ததிலிருந்து:
நம்ம எம்.பி., இப்ப சொன்னரு, அம்மாக்கு என்னா புட்க்கும். உண்மாய், நாண்யம், உழைய்ப்பு. இந்த மூனும் எங்கிட்ட இர்க்கு. அதனால என்ன வேய்ப்பாளரா நிர்த்தி வெச்சாங்க. என்க்கு கட்டாயமா ஓட் போட்வீங்க. எனக்கு ஜெயிக்க விட்டா நாட்க்கு நல்து செய்வன். என்க்கு டமில், இங்க்லீஷ், ஹிந்தி, பிரென்ச், உருது தெர்யும். எது தெர்யன்மோ அது என்க்கு தெர்யுது.

ஜெய்ச்சு வந்தா தொகதிக்கு வர்வீங்ளான்னு கேட்குது. கட்டாயமா வர்வேன். இருவத்தஞ்சு வர்ஷமா ஏழங்களுக்கு சேய்வை செய்றன். சுய உத்வி குழுக்கள்ல ஆயிரம் பெண்கள் இருக்கு.

எல்லா எட்த்துலயும் எங்கிட்ட ஒரு கேழுவி கேட்குது. முன்னால் எம்.பி., தொக்தி பக்கமா வர்லேன்னு. மொஹமே மர்ந்துட்டாங்க. என் மொஹம் மர்க்க முடியாது. ஒங்கள்க்கு என்ன தேய்வையோ ஒங்க குர்லே கொட்ப்பேன். அம்மாகிட்ட, டமில் நாட்ட முதல் மாநிலமா பண்றதுக்காக ஒழைப்பேன்னு கூறிக்கறேன். டமில் நாட்டுக்காக ஏழங்கள்க்காக ஒழைப்பேன். எதுமோ எதிர்பார்க்கலை. ஆண்டவன் நல்லபட்யா என்ன வெச்சிர்க்கான். ஒங்கள்க்கு சேய்வை செய்ணும். கட்டாயமா என்க்கு ஜெய்ச்சு வெப்பீங்க. இந்தியாவ இந்தியர்தான் ஆளுனும். வாஜ்பாய் வர்றதுதான் நல்லுது. ஒங்கள்க்காக அங்கே சண்ட போட்டுக் கொண்டு வர்வேன். என் தொகதிய மொதல் தொகுதியா பண்ணனும். நான் சிங்ஹம். கட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க.

No comments:

Post a Comment