Monday, December 08, 2003

கணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு

கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின், ஜெயேந்திரபுரி வளாகத்தில் கணித மேதை இராமானுஜத்தின் சிலை திறக்கப்படவுள்ளது. சிலையைத் திறக்க 20 டிசம்பர் 2003இல் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகிறார் என்று 7 டிசம்பர் 2003 தினமலர் சொல்கிறது.

இந்தப் பல்கலைக்கழகம் காஞ்சி சங்கர மடத்தால் நிறுவப்பட்டதா? தனித்தியங்கும் பல்கலைக்கழகமா? ஏற்கனவே இயங்கும் கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்துடன் ஏதேனும் தொடர்புள்ளவையா என்றெல்லாம் தெரியவில்லை.

No comments:

Post a Comment