நக்கீரன் கோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம், இன்று. உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்துக்குப் பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் முதற்கொண்டு மூன்று பேருக்கு நேற்று ஜாமீன் கிடைத்தபின்னர், இன்று மற்றுமொரு வழக்கில் கோபாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
ஆலயம்
1 day ago
No comments:
Post a Comment