Sunday, December 28, 2003

நீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்

பிரபு ராஜதுரை மும்பையில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர். தமிழ் யாஹூ! குழுக்களில் சட்டம் பற்றியும் (பிறவற்றைப் பற்றியும்) எழுதுவார். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, ஒருவழியாகத் தன் வலைப்பதிவை ஆரம்பித்து விட்டார்.

படித்துப் பயன் பெறுங்கள்.

No comments:

Post a Comment