இன்றைய தி ஹிந்து தலையங்கம் "POTA reinterpreted" படிக்க வேண்டிய ஒன்று. அதன் கருத்துக்களோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.
எனது நேற்றைய பதிவையும் கவனிக்கவும்.
வைகோ ஆனால் போடா தனி நீதிமன்றத்தை அணுகி வழக்கைத் தள்ளுபடி செய்யக் கேட்டுக் கொள்ளப் போவதில்லை என்கிறார்.
மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பார்க்கும்போது தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசுவது மட்டுமே போடா குற்றமாகாது. இது மிகவும் வரவேற்கத் தக்க தீர்ப்பு.
மரபின்மைந்தனுக்கு வாழ்த்துக்கள்
4 hours ago
No comments:
Post a Comment