Monday, January 12, 2004

தமிழ் இலக்கியம் 2004 - 4

புத்தக வெளியீடு



என்.நடேசன் எழுதிய 'வண்ணாத்திகுளம்' புத்தகத்தை சா.கந்தசாமி வெளியிட, எம்.ஜி.சுரேஷ் பெற்றுக்கொண்டார். எஸ்.பொ புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.



நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் எழுதிய 'காற்று வெளியினிலே' புத்தகத்தை இதயதுல்லா வெளியிட, துக்ளக் பத்திரிக்கையில் எழுதும் சாவித்ரி கண்ணன் பெற்றுக்கொண்டார்.



'ஜெயந்தீசன் கதைகள்' என்னும் புத்தகத்தை பா.இரவிக்குமார் வெளியிட விழி.பா.இதயவேந்தன் பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment