Monday, January 26, 2004

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2

சபாநாயகம்
இரண்டாவதாக 'படித்ததில் பிடித்தது' என்ற அமர்வு நிகழ்ந்தது. இந்த அமர்வில் எழுத்தாளர்கள் நளினி சாஸ்திரி, நாகூர் ரூமி, என்.சொக்கன், பா.ராகவன் ஆகியோர் தாங்கள் படித்த புத்தகங்களில் தங்களுக்குப் பிடித்தவைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். இந்த அமர்வுக்கு பெரியவர் வே.சபாநாயகம் தலைமை தாங்கி, பேசப்போகும் எழுத்தாளர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.


நளினி சாஸ்திரி
நளினி சாஸ்திரி, நாகூர் ரூமி எழுதிய 'அடுத்த விநாடி' என்னும் சுய முன்னேற்ற நூலைப் பற்றிப் பேசினார்.
நாகூர் ரூமி இரண்டு புத்தகங்களைப் பற்றிப் பேசினார். 'வானம் மட்டும் இருக்கிறது' என்னும் சத்தியமோகனின் கவிதைத்தொகுதி, ஜி.முருகனின் 'கறுப்பு நாய்' என்னும் சிறுகதைத் தொகுதி.
நாகூர் ரூமி

என். சொக்கன்
சொக்கன் குஷ்வந்த் சிங்கின் சுய சரிதையைப் பற்றிப் பேசினார்.
பா.ராகவன், வெங்கடேஷ் எழுதிய காப்ரியல் கார்சியா மார்க்குவேஸ் பற்றிய புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.
பா.ராகவன்

No comments:

Post a Comment