Monday, January 26, 2004

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5

ஐந்தாம் அமர்வு 'படைத்ததில் பிடித்தது'. மாலன் விழாவுக்கு வந்திருந்த பல படைப்பாளிகளை மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். [நான் மேடையில் இருந்ததால் அத்தனை பேரையும் படமெடுக்க முடியவில்லை.]

அதன் பின்னர், நான்கு பேர்கள் தாங்கள் எழுதிய சிறுகதைகளையும், நான்கு பேர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளையும் வாசகர்களுக்குப் படித்துக் காண்பித்தனர்.

கவிதைப் படைப்பாளிகள்


அ.வெண்ணிலா

பா.சத்தியமோகன்

வைகைச்செல்வி

யுகபாரதி


சிறுகதைதைப் படைப்பாளிகள்


ஆர்.வெங்கடேஷ்

இரா.நடராசன்

ப.ஜீவகாருண்யன்

பாரதிபாலன்


இறுதியில் நாகூர் ரூமி நன்றி கூற, விழா முடிவடைந்தது.

No comments:

Post a Comment