காலையில் சச்சிதானந்தம் (சாஹித்ய அகாதெமி) சிறப்புரை ஆற்றினார். இப்பொழுது தமிழ் இலக்கியத்திற்கு தொண்டாற்றிய முக்கியமான சிலரை கவுரவிக்கப் போகிறார்கள். முதலில் சிட்டி பெ.கோ.சுந்தரராஜனை பொன்.அநுரா கவுரவிக்கிறார். பெ.சு.மணி, சிட்டியின் சிறப்புகள் குறித்து உரையாற்றுகிறார்.
சிட்டி, தனது 94 வயதிலும், சிறப்புகளை பெற்றுக்கொண்டு பதிலுரை அளித்தார்.
சிட்டியின் வாழ்க்கை வரலாற்றினை நரசையா வலைப்பதிவில் ஏற்றிக் கொண்டிருக்கிறார். அதனை இங்கு படிக்கலாம்.
Saturday, January 10, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment