Monday, January 26, 2004

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4

நான்காம் அமர்வில் பா.சத்தியமோகனின் 'அப்பா வாசனை' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. என்.எல்.சியின் முதன்மைப் பொதுமேலாளர் ஆர்.பாலசுப்ரமணியன் தலைமை தாங்க, ஜவஹர் அறிவியல் கல்லூரி, நெய்வேலியின் முதல்வர் மருதூர் அரங்கராசன் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். [அப்படியே மன்மதராசா பாடலைக் கடுமையாகச் சாடினார். பாவம், அரங்கில் அமர்ந்திருந்த யுகபாரதி!]


சத்தியமோகன், ஆர்.பாலசுப்ரமணியன், அரங்கராசன், மாலன்

No comments:

Post a Comment